Peigal Oivathillai!
Auteur : Natham S. Suresh Babu
Date de publication : 2023-01-10
Éditeur : Pustaka Digital Media
Nombre de pages : 175
Résumé du livre
அமானுஷ்யம் இன்னும் எல்லோராலும் உணர முடியாத ஒன்று. கிராமங்களில் காத்துக் கருப்பு, பேய் பிசாசு கதைகள் இந்த நூற்றாண்டிலும் உலவி வருகிறது. அப்படி உலவி வந்த ஓர் கதையை என் கற்பனையில் கொஞ்சம் விரிவாக்கி ஓர் சிறு நாவலாக இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளேன். இதில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவை என்பதுதான் இந்த நாவலின் ஹைலைட்.